ரொறன்ரோவில் வாகனம் மேலேறியத்தில் உடல் நசுங்கி 2 வயது சிறுவன் பலி!

ஸ்கார்பரோவில் வாகன நிறுத்துமிடத்தில் 2 வயது சிறுவன் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் மார்க்கம் சாலை மற்றும் மெக்னிகோல் அவென்யூ பகுதியிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் மற்றும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் குறித்த சம்பவத்தை உறுதி செய்துள்ளனர். குற்றுயிராக மீட்கப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி அளித்தும், சம்பவயிடத்திலேயே சிறுவன் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இது மிகவும் கொடூரமான சம்பவம் என ரொறன்ரோ பொலிஸ் தரப்பு … Continue reading ரொறன்ரோவில் வாகனம் மேலேறியத்தில் உடல் நசுங்கி 2 வயது சிறுவன் பலி!